Saturday, January 23, 2010

துபாய் நேற்று இன்று நாளை







3 comments:

  1. வணக்கம்
    உங்கள் வலைத்தளம் கையெழுத்து பிரதியாக இருந்தது ஆச்சரியமாக இருந்தது.
    ஏன் தட்டெழுதுவதில் சிரமமாக உள்ளதா?
    அல்லது வலைத்தளம் வெளியிடும் அவசரமா?
    எல்லாம் ஒரே மாதிரி இருக்க கூடாது என்ற வித்தியாசப்படுத்தும் உணர்வா?
    எதற்கும்
    வாழ்த்துகள்.
    அன்புடன்
    கி.பி.அரவிந்தன்

    ReplyDelete
  2. மூன்றும் படித்ததில் விவசாயம் பற்றிய படிப்பதில் தெளிவற்று இருக்கின்றது. ஆதலால் இரண்டு கட்டுரைகளே தெளிவாக உள்ளன.
    மொழி எளிமையாக இருப்பதும், அதன்வழி சிந்தனையை வெளிப்படுத்தும் முறையும் நன்றாகவே உள்ளன.
    "இப்போது இருக்கும் இளைஞர்களின் மனவலிமை மிகக் குறைவு.ஒரு முறை தோற்றாலும் முடங்கிப் போய்விடுவார்கள்"
    சமூகம் பற்றிய கவனிப்பும் கருத்தும் சிறப்பாக உள்ளன.
    ஆனால் மிகக் குறைவாக எழுதியிருப்பதுதான் ஏன் என்று விளங்கவில்லை.
    சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம் அப்படித்தான் எழுத்தும். எழுத எழுததான் சிந்தனை ஊற்றெடுக்கும். எழுத்தும் அழகுபெறும்.
    கையெழுத்தில் ஒரேதடவையில் எழுதியிருப்பது சிறப்புதான்.
    அன்புடன்
    கி.பி

    ReplyDelete